
அல்லாமா அப்துல் ஹமீது பாகவி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) — தமிழில் திருக்குர்ஆனை மொழிபெயர்த்த பேரறிஞர்
இத்தாவின் அவசியத்தை உணர்த்தியதாக கூறப்படும் ஒரு ஆய்வு
சிங்கக் கொடியை இலங்கையின் தேசியக் கொடியாக அறிமுகம் செய்த முஸ்லிம் தலைவர் – அஹமட் லெப்பை சின்ன லெப்பை
🏛️ மும்தாஸ் மஹால்: ஒரு முஸ்லிம் குடும்பத்தின் கனவு இல்லம் எவ்வாறு இலங்கை அரசின் வரலாற்றுச் சொத்தானது?

அல்லாமா அப்துல் ஹமீது பாகவி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) — தமிழில் திருக்குர்ஆனை மொழிபெயர்த்த பேரறிஞர்
“பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” என்ற வார்த்தைக்கு, “அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்” என்ற அழகிய மொழிபெயர்ப்பைத் தந்தவர் அல்லாமா அப்துல் ஹமீது பாகவி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்.

இத்தாவின் அவசியத்தை உணர்த்தியதாக கூறப்படும் ஒரு ஆய்வு
கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் மறுமணம் செய்யாமல் இத்தாவைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. இஸ்லாமிய சட்டங்களில் இடம்பெற்றுள்ள இந்த விதிமுறையின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் ஒரு சம்பவமும் ஆய்வும் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

சிங்கக் கொடியை இலங்கையின் தேசியக் கொடியாக அறிமுகம் செய்த முஸ்லிம் தலைவர் – அஹமட் லெப்பை சின்ன லெப்பை
தேசியக் கொடி விவகாரத்தில் முன்னின்ற முஸ்லிம் தலைவர்

🏛️ மும்தாஸ் மஹால்: ஒரு முஸ்லிம் குடும்பத்தின் கனவு இல்லம் எவ்வாறு இலங்கை அரசின் வரலாற்றுச் சொத்தானது?
கொழும்பின் அமைதியான பகுதியில் அமைந்துள்ள பிரம்மாண்டமான மாளிகைகளில் ஒன்றான மும்தாஸ் மஹால் Mumtaz Mahal, ஒரு காலத்தில் செல்வாக்கும் செழிப்பும் பெற்ற முஸ்லிம் குடும்பத்தின் கனவுகளை தாங்கிய இல்லமாக விளங்கியது. அந்த மாளிகையில் நடைபெற்ற சந்திப்புகள், அரசியல் ஆலோசனைகள் மற்றும் சமூக…

முதல் ஹஜ் புகைப்படம்
புனித ஹஜ் பயணத்தை வரலாற்றில் முதன்முதலில் புகைப்படம் ( Photo) எடுத்த பெருமை முஹம்மத் சாதிக் பே (Muhammad Sadiq Bey) அவர்களைச் சாரும். சாதிக் பே எகிப்து இராணுவத்தின் பொறியியலாளராகவும், நில அளவையாளராகவும் (Surveyor) பணியாற்றினார்.

பாவா முஹியத்தீன் வலியுல்லாஹ்.
1940 களில் பிறந்ததாக நம்பப்படுகிறவர் தான் பாவா முஹியத்தீன் வலியுல்லாஹ். இவர் எங்கு பிறந்தார், எப்படி இல்ஙகைக்கு வந்தார் என்பது ரகசியமாக இருந்தாலும் மிகவும் சுவாரஷ்யமான ஒரு வரலாறு இவருக்கு இருக்கிறது. யாழ்ப்பாணம் நல்லூர் பகுதிகளில், காடுகளில் இவருடைய தியானங்கள் ஆர்மபகாலத்தில்…

தெல்தோட்டை மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துக் கொண்டவர்
அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் இலங்கை முஸ்லிம் தமிழ் இலக்கிய வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பெற்ற புலவர்களில் முக்கியமானவராக அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் விளங்குகிறார். ஆன்மீக ஞானம், தமிழ்ப்புலமை, சமூகப் பணிகள் மற்றும் கல்விச் சேவை ஆகிய துறைகளில் அவர்…

எலிசபெத் மகாராணியின் திருமணத்திற்கு அச்சாறு/ ஊறுகாய் அனுப்பிய கொழும்பு முஸ்லிம்கள்
அச்சாறு (pickle) என்பது இலங்கை முஸ்லிம்களின் திருமணம், கந்துாரி நிகழ்வுகளில் தவிர்க்க முடியாத உணவு. இந்தோனேசியைாவைச் சேர்ந்த மலாய் இனத்தவர்களால்அறிமுகப்படுத்தப்பட்டாலும், சோனக முஸ்லிம்களால் தயாரிக்கப்படும் அச்சாறுக்கும் மலாய் முஸ்லிம்களால் தயாரிக்கப்படும் அச்சாறுக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் உண்டு. கொழும்பு அச்சாறுக்கு என்று…

இலங்கையின் சுதந்திரத்திற்காக போராடிய முஸ்லிம் தேசிய வீரர்கள். (வரலாறு)
வரலாறு ♥இலங்கையின் சுதந்திர தினம்♥ ♦04.02.1948 ல் இலங்கை சுதந்திரம் பெற்றது. ♦இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன் ஆட்சி செய்தவர்கள், ✍போர்த்துக்கேயர் ✍ஒல்லாந்தர் ✍ஆங்கிலேயர் 📝அன்னியர் ஆட்சியில் இருந்து இலங்கையின் சுதந்திரத்திற்காக போராடிய,குரல் கொடுத்த, சகல இனத்தையும் சேர்ந்தவர்கள் தேச பிதாக்கள்,…

மம்மலே மரிக்கார் என்பவர்தான் பொலிஸ் உத்தியோகத்தர் சபான் என்பவரை சுட்டுக் கொன்றார்.
இலங்கையில் பணியிலிருந்த போது - உயிரிழந்த முதலாவது பொலிஸ் உத்தியோகத்தர் சபான் என்றும், அவர் ஒரு மலாய் முஸ்லிம் என்பதையும் - எனது முன்னைய பதிவுகளில் குறிப்பிட்டிருந்தேன்.
வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்பு
25 Jul 2026
பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் குறித்து UGC வெளியிட்ட அறிவிப்பு
11 Jul 2026
வாகன இறக்குமதி குறித்து வெளியான முக்கிய தகவல் ; காத்திருக்கும் சிக்கல்
11 Jul 2026
இலங்கையில் தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு
22 Jun 2026
யாழ். செம்மணியில் 400க்கும் அதிக எலும்புக்கூடுகள் அடையாளம்
21 Jun 2026
முடிந்தால், பசில் ராஜபக்ஷவை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருமாறு நாமல் சவால்
24 May 2026

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான கடந்த 123 ஆண்டுகளாக இடம்பெற்ற கொடுரங்களும் தாக்குதல்களும்...
👁 4539 views
ஈஸ்டர் தாக்குதலின் பின் இலங்கை முஸ்லிம்களுக்கு நடந்த கொடுமைகளை
👁 3245 views
மஹர சிறைச்சாலை பள்ளிவாசலுக்கு அமைச்சர் முனீர் முலப்பர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார்.
👁 3054 views
ஆசிரியை பஹ்மிதா ஷண்முகா இந்துக் கல்லூரிக்கு ஹபாயாவோடு விஜயம்
👁 3053 views
இலங்கை வானொலியில் முதலில் அஸான் சொன்னவர்
👁 2065 viewsHelp Us Preserve History
Your contribution keeps this archive alive — funding research, photography, and the documentation of Sri Lanka's 1,400-year Muslim heritage.





